தலைவர் கலைஞர் அவர்களின் 93வது பிறந்த நாளை முன்னிட்டு 11.06.2016 அன்று ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்ட 89 நபர்களுக்கு, இன்று(20.07.2016) என் தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் மேயர் சா.கணேசன் முன்னிலையில், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சைதை தொகுதியினுடைய சட்ட மன்ற உறுப்பினருமான ம.சுப்பிரமணியம் அவர்கள் பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடியை வழங்கினார்.